Last Updated on Wednesday, 22 February 2012 10:35 Written by peedo Wednesday, 22 February 2012 10:32
இன்று தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று பி.ப.2.00 மணிக்கு இடம்பெற்றது. இதில் கெளரவ அதிதியாக ஜனாதிபதி இணைப்பாளரும் பீடோ, சீடோ அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளருமான கு.புஸ்பகுமார் அவர்களும் பிரதம அதிதியாக வலயக்கல்வி பணிப்பாளரும் கலந்து கொண்டனர்.